வாழிய செம்மொழி!

10 Apr

செம்மொழிப் பூங்கா, சாலைகள் தயார்.
பாழடைந்த நூலகங்கள் மட்டும்
பரிதாப நிலையில்.

.

மீள்பதிவு: குழலும்யாழும் (01.03.2010)

.

Leave a comment