தேனிசை வழியும் அந்த
ஆண்குரலும் பெண்குரலும்
அனைவராலும் விரும்பப்படுகின்றன…
.
சோகச் சூழலையும்
இனிமையாக்கும்
ஜாலவித்தை அறிந்தவை
அக்குரல்கள்.
Continue readingதேனிசை வழியும் அந்த
ஆண்குரலும் பெண்குரலும்
அனைவராலும் விரும்பப்படுகின்றன…
.
சோகச் சூழலையும்
இனிமையாக்கும்
ஜாலவித்தை அறிந்தவை
அக்குரல்கள்.
Continue readingஆடிப் பௌர்ணமியின் பிரகாசம்
தென்னை ஓலையில் மின்னுகிறது.
தூறலுடன் கூடிய குளிர்க்காற்று
மேனியை வருடிப் போகிறது.
பக்கத்து வீட்டில் மலர்ந்த மல்லிகைக் கொடி
இங்கும் மணம் பரப்புகிறது.
நாவில் இன்னும் தேங்கி இருக்கிறது
சுக்கு மல்லிக் கஷாயம்.
அறை நண்பனின் அலைபேசியில்
ஏசுதாஸ் பாடிக் கொண்டிருக்கிறார்.
என்ன ஒரு தருணம்!
எக்காளமிடுகிறது மனது.
என்ன செய்ய,
இத்தனையையும் பதிவு செய்யும்
கருவி இல்லையே –
இந்தக் கவிதையைத் தவிர.
You must be logged in to post a comment.