என்றும் எந்தன் நாடியில் துடிப்பவன்.
என்றும் எனது நினைவில் நிலைத்தவன்.
என்றும் என்னை இயங்க வைப்பவன்.
எனக்குள் சுடராய் எரிந்து கொண்டிருப்பவன்.
Tag Archives: புதுக்கவிதை
பத்தொன்பதாவது சித்தன்!
11 Sepகிள்ளைமொழி
31 Decதேனிசை வழியும் அந்த
ஆண்குரலும் பெண்குரலும்
அனைவராலும் விரும்பப்படுகின்றன…
.
சோகச் சூழலையும்
இனிமையாக்கும்
ஜாலவித்தை அறிந்தவை
அக்குரல்கள்.
Continue readingஅண்ணாமலைக்கு வாழ்த்துப்பா!
29 Mayகரூர் தந்த தங்கமே!
கர்நாடகத்தின் சிங்கமே!
கொங்குநாட்டின் அங்கமே!
தேசமே பெரிதென்றெண்ணி
சுகமான வாழ்வை விட்டு
அரசியல் களமேகிய சூரனே!
அரவக்குறிச்சிக் கள வீரனே!
Continue reading
You must be logged in to post a comment.