நூன்முகம்
அன்புடையீர்,
வணக்கம்.
இந்த ஆண்டு நவராத்திரியை ஒட்டி முகநூலில் தினம் ஒரு மரபுக்கவிதையைப் படைத்து வந்தேன். இதில் ஏற்கனவே எழுதிய கவிதைகளும் உண்டு; புதிதாக எழுதிய கவிதைகளும் உண்டு. (அவை இத்தளத்தில் ஏற்கனவே உள்ளன). அவற்றின் தொகுப்பு, நவராத்திரியின் நிறைவான விஜயதசமியை அடுத்து, இதோ இன்று உங்கள் பார்வைக்கு…
குறிப்பு:
நவசக்தி- புதிய சக்தி / சக்தியின் ஒன்பது வடிவங்கள்.
You must be logged in to post a comment.