தன்னார்வ அமைப்பு ஒன்று, மத்திய அரசிடம் சமர்ப்பிக்க, பின்தங்கிய மாவட்டமான தர்மபுரியின் நிலை குறித்து ஓர் ஆய்வு செய்தது. அப்போது, அவர்களது வேண்டுகோளுக்கிணங்க, தர்மபுரியில் பணியாற்றும் பத்திரிகையாளர் என்ற முறையில், 2022 பிப்ரவரியில் நான் அளித்த தனிப்பட்ட அறிக்கை இது…
தர்மபுரி மாவட்டம், தமிழ்நாட்டின் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களுள் ஒன்று. நீர்வளம், விவசாயம், தொழில்வளம் ஆகியவற்றில் பின்தங்கி இருப்பதால், இந்த மாவட்ட மக்கள் பிழைப்புக்காக வேறு மாவட்டங்களுக்கு இடம்பெயர்வது வழக்கமாக உள்ளது.
இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு கீழ்க்கண்ட அம்சங்கள் உடனடித் தேவை:
- அனைவருக்கும் பாதுகாப்பான குடிநீர் வசதி
- விவசாயத்துக்குத் தேவையான நீர்வளம்
- வேலைவாய்ப்பை அதிகரிக்கும் தொழில்கள்.
- வனவளம், சுற்றுலாவை மேம்படுத்துதல்
Continue reading →
Tags: அறிக்கை, தர்மபுரி, பொது
You must be logged in to post a comment.